Top
news-banner

🏡 கிராமங்கள் அழிவின் விளிம்பில்! கோறளைப்பற்று, ஓட்டமாவடியில் காட்டு யானைகள் அட்டகாசம்!

ஓட்டமாவடி பிரதேச செயலகம் மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுவதுடன், அப்பிரதேசத்தை நாளுக்கு நாள் துவம்சம் செய்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர

news-banner

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் விழா.🎉🌾

மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் திருகோணமலை தைப்பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது .🙏✨

news-banner

தரம் 5 புலமைப் பரிசில்: வாகரை வம்மிவட்டவான் பள்ளி மாணவர்கள் மூவரின் பெருமை! 🏆

வம்மிவட்டவான் வித்தியாலயத்தின் மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் உயர்ந்த சாதனை! 🎓✨

news-banner

"மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பாடசாலையின் மாபெரும் சாதனை"

வாழைச்சேனை இந்து பாடசாலையின் வரலாற்று வெற்றி! புலமைப்பரிசில் பரீட்சையில் புதிய சாதனை.

news-banner

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத் திட்டம் இடம்பெற்று வருகின்றது.

news-banner

வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் பிறைந்துறைச்சேனையில் குடும்பஸ்த்தர் ஒருவர் சகோதரரால் கூரிய ஆயுதம் ஒன்றின...

இச்சம்பவமானது புதன் கிழமையன்று (22) சாதூலிய பாடசாலை வீதி வாழைச்சேனையைச் சேர்ந்த சீனிமுஹம்மது முசாமில் வயது (43) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

news-banner

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தினால் நேற்று மாலை (21) ஊடக சந்திப்பொன்று...

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தினால் நேற்று மாலை (21) ஊடக சந்திப்பொன்று வாழைச்சேனையில் இடம்பெற்றது. வடக்கு மாகாணத்தின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்சுனா அவர்கள் இந்து சமயத்தையும்,இந்து சமயத்தை பின்பற்றுபவர்களைய

news-banner

கல்குடா வை.எம்.எம்.ஏ. அமைப்பினால் மஜ்மா நகரில் கொரோனா மர நடுகைத்திட்டம்.

வை.எம்.எம்.ஏயின் 75வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு தேசிய நிர்மாண வேலைத்திட்டத்தின் கீழ் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட மஜ்மாநகர் கொரோனா மையவாடியைச் சுற்றி ஆயிரம் மரக்கண்டுகளை நடும் வேலைத்திட்டத்தை கல்குடா வை.எம்.எம்.ஏ. கிளையினா

news-banner

அருள்மிகு சாரதா மாரியம்மன் திருக்கோயில் கோபிசெட்டிபாளையம்

மகா கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா லட்சார்ச்சனை விழா 1008 சங்க அபிஷேக விழா 108 கலசபிஷேக விழா ஆகிய முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.

news-banner

வாழைச்சேனை சிறப்பை உயர்த்திய ஜெஸ்மிலா பானு: சட்டமானி பட்டம் பெற்றார்.

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஜெஸ்மிலா பானுவின் சாதனை.

news-banner
image
image